உப்பிலியாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பிலியபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் துறையூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,705 (2011)

1,078/km2 (2,792/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.15 சதுர கிலோமீட்டர்கள் (2.76 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/uppiliapuram

உப்பிலியபுரம் (ஆங்கிலம்:Uppiliapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

திருச்சிதுறையூர்தம்மம்பட்டி சாலையில், திருச்சியிலிருந்து வடக்கே சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவிலும், துறையூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உப்பிலியபுரம் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

7.15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி துறையூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2155 வீடுகளும், 7705 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பிலியாபுரம்&oldid=3421833" இருந்து மீள்விக்கப்பட்டது