பாலகிருஷ்ணம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலகிருஷ்ணம்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் துறையூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,635 (2011)

699/km2 (1,810/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.35 சதுர கிலோமீட்டர்கள் (4.77 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/balakrishnampatti

பாலகிருஷ்ணம்பட்டி (ஆங்கிலம்:Balakrishnampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி, திருச்சிக்கு வடமேற்கே 69 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12.35 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி துறையூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,481 வீடுகளும், 8,635 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. Balakrishnampatti Population Census 2011
  5. Balakrishnampatti Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகிருஷ்ணம்பட்டி&oldid=2682082" இருந்து மீள்விக்கப்பட்டது