மேட்டுப்பாளையம் (திருச்சிராப்பள்ளி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட்டுப்பாளையம்
—  முதல் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர் யோகநாதன்
மக்கள் தொகை

அடர்த்தி

7,715 (2011)

873/km2 (2,261/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.84 சதுர கிலோமீட்டர்கள் (3.41 sq mi)
குறியீடுகள்


மேட்டுப்பாளையம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். [4] மேட்டுப்பாளைம் பேரூராட்சி 15 வார்டுகளையும், 7681 மக்கள்தொகையும் கொண்டது. [5]

அமைவிடம்[தொகு]

திருச்சிக்கு வடமேற்கில் 71 கிமீ தொலைவில் மேட்டுப்பாளையம் பேரூராட்சி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. Mettupalayam Town Panchayat
  5. Mettupalayam Population Census 2011