அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை
வகைஅரசினர் மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1998
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்https://gacwsvga.edu.in/

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சிவகங்கை இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2][3] இக்கல்லூரி 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4][5] தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[6][7] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 7.5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[8] முனைவர் ஆர். ஆர். ஜெயந்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உளளார்.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இரு சுழற்சிகளாக, பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலைப் படிப்புகள்[தொகு]

  • 2005 - எம்.காம்.
  • 2010 - எம்.எஸ்சி. (கணினி அறிவியல்)
  • 2012 - எம்.எஸ்சி. (ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை)

இளநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்
  2. Higher education in India
  3. சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
  4. Colleges in Tamil Nadu
  5. சிவகங்கை மாவட்ட கல்லூரிகள்
  6. Affiliated-colleges of Alagappa University
  7. "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
  8. ஏழு ஏக்கரில் செயற்பட்டுவரும் சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி