பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1988 |
வேந்தர் | கி. வீரமணி |
துணை வேந்தர் | பேரா. நல். இராமச்சந்திரன் |
அமைவிடம் | வல்லம் தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | புறநகர், 219 ஏக்கர் |
சேர்ப்பு | பமாஆ, All India Council for Technical Education |
இணையதளம் | www.pmu.edu |
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது.