ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1995
மாணவர்கள்700
அமைவிடம், ,
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.saetw.org/

ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1995 இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]