மன்ஜிந்தர் சிங் சிர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்ஜிந்தர் சிங் சிர்சா
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2013–2015
தொகுதிரஜௌரி தோட்ட சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2015-2020
தொகுதிரஜௌரி தோட்ட சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 பெப்ரவரி 1972 (1972-02-20) (அகவை 52)
சிர்சா, அரியானா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சிரோமணி அகாலி தளம் (2021 வரை)
வாழிடம்(s)புது தில்லி, இந்தியா

மன்ஜிந்தர் சிங் சிர்சா (Manjinder Singh Sirsa (பிறப்பு: 12 பிப்ரவரி 1972) தில்லி பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராக கட்சியின் தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 29 ஆகஸ்டு 2023 அன்று நியமிக்கப்பட்டார்.[1] ஆவார். இவர் முன்னர் 2021 வரை சிரோமணி அகாலி தளம் சார்பில் தில்லி சட்டமன்ற உறுப்பினராக 2013-2015 மற்றும் 2015-2020 காலங்களில் பணியாற்றியவர்.[2][3]

1 டிசம்பர் 2021 அன்று மன்ஜிந்தர் சிங் சிர்சா சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்ஜிந்தர்_சிங்_சிர்சா&oldid=3794983" இலிருந்து மீள்விக்கப்பட்டது