அரசினர் கலைக் கல்லூரி, பேராவூரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி
குறிக்கோளுரைகற்றணைத் தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்ச. இலட்சுமி
அமைவிடம், ,
இணையதளம்http://gascpvi.ac.in

அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வராக இருந்த, ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2] ச. இலட்சுமி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதிய கலைக்கல்லூரிகள்
  2. "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.
  3. "பேராவூரணி அரசினர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்