அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் மா கோவிந்தராசு
அமைவிடம், ,

அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு கலைக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை, அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி, அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர் ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]

இக்கல்லூரி தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதிய தமிழக அரசு கல்லூரிகள்
  2. "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.