உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் கலை & அறிவியல் கல்லூரி, திருவாடானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரசினர் கலை & அறிவியல் கல்லூரி, திருவாடானை
வகைஅரசுக் கல்லூரி
உருவாக்கம்2013
சார்புஅழகப்பா பல்கலைக்கழகம்
அமைவிடம், ,
இணையதளம்https://www.gactvd.in/index.html

அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் செயற்பட்டுவரும் இருபாலாருக்கான தமிழக அரசின் கலை & அறிவியல் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு அரசினர் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர், அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி, அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

திருவாடானையில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கல்லூரியில் 800 மானவ, மானவிகள் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் பயில்கின்றனர்.[2]

படிப்புகள்

[தொகு]

இளநிலை படிப்புகள்

[தொகு]
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • கணிப்பொறி அறிவியல்
  • வணிகவியல்
  • காட்சி தொடர்பியல் (Visual Communication)

முதுநிலை படிப்புகள்

[தொகு]
  • தமிழ்
  • கணிதம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]