பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} {{Infobox Christian leader |type = Pope |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:18, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 07:18, 28 நவம்பர் 2013 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 3 செப்டம்பர் 1914 |
ஆட்சி முடிவு | 22 ஜனவரி 1922 |
முன்னிருந்தவர் | பத்தாம் பயஸ் |
பின்வந்தவர் | பதினொன்றாம் பயஸ் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 21 டிசம்பர் 1878 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 22 டிசம்பர் 1907 திருத்தந்தை பத்தாம் பயஸ்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 25 மே 1914 திருத்தந்தை பத்தாம் பயஸ்-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா |
பிறப்பு | Pegli, Kingdom of Piedmont-Sardinia | 21 நவம்பர் 1854
இறப்பு | சனவரி 22, 1922 திருத்தூதரக அரண்மனை, உரோமை நகரம், Kingdom of Italy | (அகவை 67)
வகித்த பதவிகள் | போலோக்னாவின் பேராயர் (1907-1914) |
குறிக்கோளுரை | In Te Domine Speravi, Non Confundar In Aeternum (உம்துணை நம்பினோம் ஆண்டவரே என்றும் கலக்கம் அடையோமே) [1] |
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (இலத்தீன்: Benedictus XV; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் முதல் உலகப் போரின் அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.
இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 நுரையீரல் அழற்சியினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "CHIESA 1922 GENNAIO". Araldicavaticana.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- ↑ Franzen 382