உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டாம் ஸ்தேவான் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாம் ஸ்தேவான்
ஆட்சி துவக்கம்ஜூலை 14, 939
ஆட்சி முடிவுஅக்டோபர் 942
முன்னிருந்தவர்ஏழாம் லியோ
பின்வந்தவர்இரண்டாம் மரீனுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
செருமனி
இறப்புஅக்டோபர், 942
உரோமை நகரம், இத்தாலி
ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை எட்டாம் ஸ்தேவான், செருமனியர் ஆவார். இவர் திருத்தந்தையாக ஜூலை 14, 939 முதன் தன் மரணம் வரை (அக்டோபர் 942) இருந்தார். ஸ்பொலித்தோ குடும்ப இரண்டாம் அல்பெரிக்குக்கு (Alberic II of Spoleto) இவர் பணிந்திருந்தார். இவர் திருத்தந்தை நாடுகளை ஒழுங்காய் ஆளவில்லை.[1][2][3]

திருப்பீட இருண்ட காலத்தின் தீமைகள், இவரது ஆட்சிக்காலத்தில் சிறிது ஓய்ந்திருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. DeCormenin, Louis Marie; Gihon, James L., A Complete History of the Popes of Rome, from Saint Peter, the First Bishop to Pius the Ninth (1857), pg. 290
  2. Norwich, John Julius, The Popes: A History (2011), pg. 76
  3. Gregorovius, Ferdinand, The History of Rome in the Middle Ages, Vol. VI, pg. 633
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
939–942
பின்னர்