இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
Jump to navigation
Jump to search
இரண்டாம் அனஸ்தாசியுஸ் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 24 நவம்பர் 496 |
ஆட்சி முடிவு | 19 நவம்பர் 498 |
முன்னிருந்தவர் | முதலாம் ஜெலாசியஸ் |
பின்வந்தவர் | சிம்மாக்குஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | Anastasius |
பிறப்பு | ??? ??? |
இறப்பு | நவம்பர் 16, 498 ரோம், ஒஸ்ட்ரோகோதிக் அரசு |
அனஸ்தாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார்.
அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடன்படிக்கை செய்ய நினைத்ததாக தோற்றம் அளித்ததால், வரலாற்றாசிரியர்களால் (Liber Pontificalis) திருத்தந்தையர்களில் கெட்டவராக காட்சிப் படுத்தப்பட்டார். இதனாலேயே இவரை தான்தே, நரகத்திலிருப்பதாக தன் கவிகளில் உருவகப்படுத்தி உள்ளார்.[1]
வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் (Richard P. McBrien) இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.[2]
References[தொகு]
- ↑ Chisholm, Hugh, ed (1911). "Anastasius". Encyclopædia Britannica (Eleventh ed.). Cambridge University Press.
- ↑ McBrien. Lives of the Popes (San Francisco, Harper, 2000) p. 82–83.
வெளி இணைப்புகள்[தொகு]
"Pope Anastasius II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் முதலாம் ஜெலாசியஸ் |
திருத்தந்தை 496–498 |
பின்னர் சிம்மாக்குஸ் |