ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி
வகைஅரசு, மகளிர், கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்சி. வி. மைதிலி
அமைவிடம், ,
இணையதளம்http://raniannatvl.org

ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி (Rani Anna Government College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தொடக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிய இக்கல்லூரி பின்னர், அருகிலுள்ள அபிசேகப்பட்டி அரசு கால்நடைப் பண்ணையின் 40 ஏக்கர் நிலத்தைப் பெற்று தற்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.[3] தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புவியியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு
  • வர்த்தகம்
  • சமூகவியல்
  • மனித வள மேம்பாடு
  • சமூக பணி

இதனையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்[தொகு]