உள்ளடக்கத்துக்குச் செல்

பேர் சொல்லும் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர் சொல்லும் பிள்ளை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
ஏ. வி. எம்
இசைஇளையராஜா
நடிப்புகமல் ஹாசன்
ராதிகா
கே. ஆர். விஜயா
மலேசியா வாசுதேவன்
கவுண்டமணி
ரம்யா கிருஷ்ணன்
மனோரமா
வெளியீடு1987
நாடு இந்தியா
மொழிதமிழ்

பேர் சொல்லும் பிள்ளை (Per Sollum Pillai) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ராதிகா, கே. ஆர். விஜயா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

மசாலாப்படம்

நடிகர், நடிகையர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடியோர் வரிகள்
"அம்மம்மா வந்ததிங்கு" கமல்ஹாசன் புலமைப்பித்தன்
"மாடி ஏறி வாமா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கங்கை அமரன்
"பேர் சொல்லும் பிள்ளை" (பெண்) பி. சுசீலா
"பேர் சொல்லும் பிள்ளை" (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"தப்பு தண்டா பண்ணிடுவேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
"விளக்கேத்து விளக்கேத்து" மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Per Sollum Pillai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 17 April 2021. Retrieved 17 April 2021.
  2. "Per Sollum Pillai". JioSaavn. January 1987. Archived from the original on 14 October 2022. Retrieved 14 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்_சொல்லும்_பிள்ளை&oldid=4490871" இலிருந்து மீள்விக்கப்பட்டது