உள்ளடக்கத்துக்குச் செல்

நன்றி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்றி
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஏ. வி. எம். ராஜன்
ராஜ் மகால் இண்டெர்நேஷனல்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகார்த்திக்
நளினி
வெளியீடுஆகத்து 17, 1984
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நன்றி (Nandri) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை அபையா நாயுடு எழுதினார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இதில் கார்த்திக், அர்ஜுன் சர்ஜா , நளினி , மஹாலட்சுமி மற்றும் சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவுனி (நாய்) முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தது. அர்ஜுன் சர்ஜா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் கன்னடத் திரைப்படமான தாலியா பாக்யாவின் மறுஆக்கமாகும்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 "நான் தான் ருக்குமணி" எஸ். பி. சைலஜா வாலி 04:05
2 "வா வா என் தலைவன்" பி. ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் 04:21
3 "தாய் செய்த பாவம்" பி. சுசீலா 04:41
4 "மதுரை நகரினிலே" ராஜூ ஜெயராம், வாணி ஜெயராம் 04:54

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nandri". spicyonion. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்றி_(திரைப்படம்)&oldid=4191517" இலிருந்து மீள்விக்கப்பட்டது