உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் ஆணையிட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் ஆணையிட்டால்
இயக்கம்இராம. நாராயணன்
தயாரிப்புஎன். ராதா
திரைக்கதைமு. கருணாநிதி
வசனம்மு. கருணாநிதி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
ரேகா
எஸ். எஸ். சந்திரன்
செந்தாமரை
ஒளிப்பதிவுஎன். கே. விஸ்வநாதன்
படத்தொகுப்புஎன். இராஜகீர்த்தி
நடனம்டி. கே. எஸ். பாபு
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடு25 சனவரி 1988 (1988-01-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மக்கள் ஆணையிட்டால் (Makkal Aanaiyittal) 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். விஜயகாந்த், ரேகா, எஸ். எஸ். சந்திரன், செந்தாமரை, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கதை

[தொகு]

கதிரவனும் அவனது நண்பன் மோகனும், ஓர் ஊழல் அரசியல்வாதியின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். மோகன் கொல்லப்படுகிறான், கதிரவன் அரசியல்வாதி மற்றும் அவனது ஆள்களைப் பழிவாங்க சதி செய்கிறான்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இணை இசையமைப்பாளராக வித்தியாசாகர் பணியாற்றினார். இப்படத்தில் மு. கருணாநிதி ஆற அமர கொஞ்சம் என்ற பாடலை எழுதியிருந்தார். ஏனைய அனைத்துப் பாடல்களையும் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதியிருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. க.திருநாவுக்கரசு, ed. (1990). திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும். மணிவாசகர் பதிப்பகம். p. 49.
  2. "கருணாநிதி கதை, வசனத்தில் நடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்". tamil.news18.com. 2022-06-03. Retrieved 2025-07-31.
  3. "Makkal Aanai Ittal (Original Motion Picture Soundtrack) - EP by S.A. Rajkumar on Apple Music" (in கனடிய ஆங்கிலம்). 2014-08-31. Retrieved 2025-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_ஆணையிட்டால்&oldid=4335191" இலிருந்து மீள்விக்கப்பட்டது