சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | வேலூர் |
அமைவு: | தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள்: | 13°04′N 79°15′E / 13.07°N 79.25°Eஆள்கூறுகள்: 13°04′N 79°15′E / 13.07°N 79.25°E |
கோயில் தகவல்கள் | |
உற்சவர்: | பக்தவச்சல பெருமாள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
அமைவிடம்[தொகு]
தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு குனிறின் மேல் இருக்கிறது. எந்தத் திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும், கோயிலும் மலையும் பத்து மைல் தொலைவு வரை தெரியும்.
ஆஞ்சநேயர் கோவில்[தொகு]
இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 403 ஏறிக் கடக்கவேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப்போலவே யோகநிலையில் உள்ளார்