செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி
Appearance
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2006 |
முதல்வர் | முனைவர் ஏ.நடராஜன் |
அமைவிடம் | நாமக்கல்- 637 003 , , |
வளாகம் | பப்பினயகன்பட்டி |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி [1] 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்
[தொகு]இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[3] (NAAC) ,சர்வதேச தரநிர்ணய அமைப்பு[4](ISO), இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)[5] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது
இடம்
[தொகு]பொன்னுசாமி நகர், பாப்பிநாயக்கன்பட்டி,சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை -7 நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
[தொகு]இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,