சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2001 |
முதல்வர் | முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன் |
அமைவிடம் | ஸ்ரீபெரும்புதூர்- 602 105 , , |
வளாகம் | நாராயணசாமி நகர் |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி[1] 2001 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்[தொகு]
இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதனின் பிரதான வளாகம் சென்னை கிண்டி மற்றும் செயற்கைக்கோள் வளாகம் சென்னை குரோமேபேட்டில் உள்ளது.இப்பல்கலைக்கழகம் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால்[3] ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பத்தாவது நிறுவனமாகவும், பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
இடம்[தொகு]
55, நாராயணசாமி நகர், தந்தலம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை,கணினி அறிவியல் பொறியியல் ,மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்[தொகு]
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ https://www.annauniv.edu
- ↑ https://www.nirfindia.org
வெளி இணைப்புகள்[தொகு]
- அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அலுவலக இணையதளம் பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம்