ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (ATHOOR PANCHAYAT UNION) , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,752 ஆகும். அதில் ஆண்கள் 53,507; பெண்கள் 54,245 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 26,602 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,205; பெண்கள் 13,397 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 105 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 48; பெண்கள் 57 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் 22 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [3]அவைகள்:வீரக்கல் • வக்கம்பட்டி • தொப்பம்பட்டி • சித்தரேவு • பித்தளைப்பட்டி • பிள்ளையார்நத்தம் • பாறைப்பட்டி • பாளையங்கோட்டை • என். பஞ்சம்பட்டி • முன்னிலைக்கோட்டை • மணலூர் • கலிக்கம்பட்டி • சீவல்சரகு • காந்திகிராமம் • தேவரப்பன்பட்டி • செட்டியபட்டி • போடிக்காமன்வாடி • அய்யன்கோட்டை • ஆத்தூர் • அம்பாத்துரை • ஆலமரத்துப்பட்டி • அக்கரைபட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Panchayat Union Population
  3. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்