அரசினர் கலைக் கல்லூரி, குமாரபாளையம்
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | , , |
அரசினர் கலைக்கல்லூரி, குமாரபாளையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது திருச்சிராப்பள்ளி பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2]
வழங்கும் படிப்புகள்[தொகு]
இளநிலைப் படிப்புகள்[தொகு]
முதுநிலைப் படிப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ புதிய கலைக்கல்லூரிகள்
- ↑ "பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.