ஸ்ரீ நாராயண குரு கல்லூரி

ஆள்கூறுகள்: 10°52′29.902″N 76°53′20.906″E / 10.87497278°N 76.88914056°E / 10.87497278; 76.88914056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உருவாக்கம்1994
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
முதல்வர்கல்பனா[1]
அமைவிடம்
தேசிய நெடுஞ்சாலை, கந்த கவுண்டன் சாவடி, கோயம்புத்தூர் - 641105

10°52′29.902″N 76°53′20.906″E / 10.87497278°N 76.88914056°E / 10.87497278; 76.88914056
இணையதளம்sngasc.ac.in

ஸ்ரீ நாராயண குரு கல்லூரி (ஆங்கிலம்:Sree Narayana Guru College) என்பது தமிழ் நாடு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரி 1994 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் சார்பாகத் தொடங்கப்பட்டது.[2].

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் உள்ள துறைகள்

  1. மொழித்துறை
  2. கணினி அறிவியல்
  3. வாழ்க்கை அறிவியல்
  4. மேலாண்மை
  5. சமுக அறிவியல்
  6. வணியகவியல்
  7. ஆங்கிலம்
  8. கணிதம்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_நாராயண_குரு_கல்லூரி&oldid=3815127" இலிருந்து மீள்விக்கப்பட்டது