பரங்கி ஆறு

ஆள்கூறுகள்: 9°06′N 80°04′E / 9.100°N 80.067°E / 9.100; 80.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறங்கி ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் வவுனியா மாவட்டம்
மன்னார் மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் பாக்கு நீரிணை
 - elevation மீ (0 அடி)
நீளம் 60 கிமீ (37 மைல்)
வடிநிலம் 832 கிமீ² (321 ச.மைல்)

பறங்கி ஆறு (ஆங்கில மொழி: Parangi Aru) என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது வவுனியா மாவட்டத்தின் மத்தியில் ஊற்றெடுக்கின்றது. இது வடக்கு அல்லது வடமேற்காக வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. பறங்கி ஆறு பாக்கு நீரிணையில் கலக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் வட மாகாண ஆறுகள், படிமம்" (in ஆங்கில மொழியில்). இலங்கை அரசு. Archived from the original on 2015-01-07. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2015. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link)
  2. "வடகிழக்குக் கடலோர வளவசதிகளைப் பாதுகாத்தல்" (in ஆங்கில மொழியில்). www.tamilnet.com. 16 நவம்பர் 2002. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2015. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: unrecognized language (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கி_ஆறு&oldid=3777268" இலிருந்து மீள்விக்கப்பட்டது