பேராறு (ஆறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராறு
பேர் ஆறு
ஆறு
நாடு இலங்கை
மாநிலம் வடக்கு மாகாணம்
மாவட்டம் வவுனியா மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் நந்திக் கடல்
 - elevation மீ (0 அடி)
நீளம் 32 கிலோமீட்டர்கள் கிமீ (Expression error: Unrecognized punctuation character "க". மைல்)
வடிநிலம் 374 கிமீ² (144 ச.மைல்)

பேராறு (ஆங்கில மொழி: Per Aaru) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயலான நந்திக்கடலுடன் கலக்கிறது. நந்திக்கடலுடன் கலக்கின்ற ஒரே ஓர் ஆறு இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் வட-கிழக்கு மாகாணத்திலுள்ள பேராறுவின் புவியமைப்புப் படம்" (in ஆங்கில மொழியில்). வவுனியா, இலங்கை: getamap.net. 2006-2015. பார்க்கப்பட்ட நாள் சனவரி 12, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராறு_(ஆறு)&oldid=3777258" இலிருந்து மீள்விக்கப்பட்டது