நையாறு (மன்னார்)
Jump to navigation
Jump to search
நையாறு | |
River | |
நையாறு அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தைக் குறிக்கும் வரைபடம்
| |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் |
நகரம் | மன்னார் ஆள்கூறுகள்: 9°00′N 80°10′E / 9.000°N 80.167°E |
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | பாக்கு நீரிணை |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 40 கிமீ (25 மைல்) |
வடிநிலம் | 560 கிமீ² (216 ச.மைல்) |
நையாறு (ஆங்கில மொழி: Nay Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு தென்மேற்கு வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்கு, வடமேற்குப் பகுதிகளான வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இவ்வாறானது பாக்கு நீரிணை என்னும் நீரிணையுடன் கடலில் கலக்குகின்றது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நையாறு" (ஆங்கில மொழியில்). மன்னார் மாவட்டம், இலங்கை: lk.geoview.info. பார்த்த நாள் சனவரி 21, 2015.