உள்ளடக்கத்துக்குச் செல்

நையாறு (மன்னார்)

ஆள்கூறுகள்: 9°00′N 80°10′E / 9.000°N 80.167°E / 9.000; 80.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையாறு
River
நையாறு அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தைக் குறிக்கும் வரைபடம்
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் வவுனியா மாவட்டம்
மன்னார் மாவட்டம்
நகரம் மன்னார்
9°00′N 80°10′E / 9.000°N 80.167°E / 9.000; 80.167
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் பாக்கு நீரிணை
 - elevation மீ (0 அடி)
நீளம் 40 கிமீ (25 மைல்)
வடிநிலம் 560 கிமீ² (216 ச.மைல்)

நையாறு (ஆங்கிலம்: Nay Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு தென்மேற்கு வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்கு, வடமேற்குப் பகுதிகளான வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இவ்வாறானது பாக்கு நீரிணை என்னும் நீரிணையுடன் கடலில் கலக்குகின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நையாறு" (in ஆங்கில மொழியில்). மன்னார் மாவட்டம், இலங்கை: lk.geoview.info. Retrieved சனவரி 21, 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையாறு_(மன்னார்)&oldid=3777267" இலிருந்து மீள்விக்கப்பட்டது