தேராவில் ஆறு
தேராவில் ஆறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
நகரம் | முல்லைத்தீவு ஆள்கூறுகள்: 9°27′N 80°36′E / 9.450°N 80.600°E |
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | சுண்டிக்குளம் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 23 கிமீ (14 மைல்) |
வடிநிலம் | 90 கிமீ² (35 ச.மைல்) |
தேராவில் ஆறு (ஆங்கில மொழி: Theravil Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] மேலும் இந்த ஆறு மத்தியா முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தேராவில் ஆற்றின் புவியியல் புள்ளி விபரங்கள்" (ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை: getamap.net. 2006 - 2015. 25 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)CS1 maint: Unrecognized language (link) - ↑ "இலங்கையின் தேராவில் ஆறு சுண்டிக்குளம் கடற்காயலில் கலக்கின்றது" (தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: இலங்கைத் தமிழ்ச் செய்தி. 18 டிசம்பர் 2013. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. சனவரி 11, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி); External link in|publisher=
(உதவி)CS1 maint: Unrecognized language (link)