துவரங்குறிச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவரங்குறிச்சி (Thuvarankurichi Town Panchayat) (also spelt Tovarankurichchi), தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சியின் தலைமையிடம் அமைந்த கிராமம் ஆகும். சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இது மதுரை - திருச்சிராப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலை எண் 45பி-இல் அமைந்துள்ளது. இது திருச்சியிலிருந்து 63 கிமீ தொலைவிலும்; மதுரையிலிருந்து 72 கிமீ தொலைவிலும்; மணப்பாறையிலிருந்து 33 கிமீ தொலைவிலும், விராலிமலையிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 621 314 ஆகும்.

படக்காட்சியகம்[தொகு]

கூகுள் வரைபடத்தில் துவரங்குறிச்சியின் அமைவிடம்[தொகு]

  • [1] – கூகுள் வரைபடத்தில் துவரங்குறிச்சி

மேற்கோள்கள்[தொகு]