திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Parimala_Ranganathar_Temple.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 24 July 2018.
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48: வரிசை 48:
| நிறுவிய_நாள் =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| அமைத்தவர் = [[சோழர்கள்]]
| கலைஞர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| அறக்கட்டளை =
வரிசை 54: வரிசை 54:
| தொலைபேசி =+91- 4364-223 330.
| தொலைபேசி =+91- 4364-223 330.
}}
}}
'''திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்''' ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க தலங்களில்]] ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.
'''திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்''' ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க தலங்களில்]] ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.


==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==

15:56, 18 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருஇந்தளூர்
பெயர்:திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திரு இந்தளூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரிமளரங்கநாதர்
தாயார்:பரிமள ரங்கநாயகி
தீர்த்தம்:இந்து புஷ்கரிணி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:வேத சக்ர விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
தொலைபேசி எண்:+91- 4364-223 330.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்