நரந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Eudicots-->இருவித்திலைத் தாவரம் |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |
||
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |
||
|unranked_ordo = [[ |
|unranked_ordo = [[ரோசிதுகள்]] |
||
|ordo = [[Sapindales]] |
|ordo = [[Sapindales]] |
||
|familia = [[Rutaceae]] |
|familia = [[Rutaceae]] |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
== சங்க காலம் == |
== சங்க காலம் == |
||
இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. |
இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. |
||
* சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. |
* சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று.<ref>குறிஞ்சிப்பாட்டு – அடி 94</ref> |
||
* சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். |
* சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம்.<ref>பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141</ref> |
||
* சோலையில் பூத்துக் குலுங்கும். |
* சோலையில் பூத்துக் குலுங்கும்.<ref>பரிபாடல் 7-11</ref> |
||
* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். |
* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும்.<ref>பரிபாடல் 16-15</ref> |
||
* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். |
* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம்.<ref>நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302</ref> |
||
* நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று. |
* நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று.<ref>நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237</ref> |
||
* அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். |
* அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார்.<ref>புறநானூறு 235</ref> |
||
* நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். |
* நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர்.<ref>நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266</ref><ref>கலித்தொகை 54-5</ref><ref>நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553</ref> |
||
* இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். |
* இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம்.<ref>கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11</ref> |
||
* புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். |
* புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம்.<ref>மணிமேகலை 3-162</ref> |
||
* நரந்த மணம் வீசும் கூந்தல். |
* நரந்த மணம் வீசும் கூந்தல்.<ref>குறுந்தொகை 52, பனம்பாரனார்,குறிஞ்சி திணை</ref> |
||
==இவற்றையும் காண்க== |
==இவற்றையும் காண்க== |
03:17, 19 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்
நரந்தம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. × aurantium
|
இருசொற் பெயரீடு | |
Citrus × aurantium லின்., 1753[1] |
நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறூகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.
சங்க காலம்
இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
- சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று.[2]
- சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம்.[3]
- சோலையில் பூத்துக் குலுங்கும்.[4]
- காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும்.[5]
- நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம்.[6]
- நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று.[7]
- அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார்.[8]
- நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர்.[9][10][11]
- இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம்.[12]
- புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம்.[13]
- நரந்த மணம் வீசும் கூந்தல்.[14]
இவற்றையும் காண்க
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
- ↑ "Citrus × aurantium L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1999-12-17. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
- ↑ குறிஞ்சிப்பாட்டு – அடி 94
- ↑ பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141
- ↑ பரிபாடல் 7-11
- ↑ பரிபாடல் 16-15
- ↑ நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302
- ↑ நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237
- ↑ புறநானூறு 235
- ↑ நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266
- ↑ கலித்தொகை 54-5
- ↑ நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553
- ↑ கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11
- ↑ மணிமேகலை 3-162
- ↑ குறுந்தொகை 52, பனம்பாரனார்,குறிஞ்சி திணை