சூளீஸ்வரன்பட்டி
Jump to navigation
Jump to search
சூளீஸ்வரன்பட்டி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 20,104 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | http://www.townpanchayat.in/suleswaranpatti |
சூளீஸ்வரன்பட்டி (ஆங்கிலம்:Suleeswaranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்[தொகு]
இது வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் பாதையில், பொள்ளாச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும்; கோயம்புத்தூரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
5.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 131 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,680 வீடுகளும், 20,104 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சூலிஸ்வரன்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Suleeswaranpatti Town Panchayat Population Census 2011