சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
தோற்றம்
| தேவாரம் பாடல் பெற்ற திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | திருச்சிற்றேமம் |
| பெயர்: | திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | சித்தாய் மூர் |
| மாவட்டம்: | திருவாரூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | பொன்வைத்தநாதர், சொர்ண ஸ்தாபனேசுவரர் |
| தாயார்: | அகிலாண்டேசுவரி |
| தல விருட்சம்: | ஆத்தி |
| தீர்த்தம்: | சொர்ண புஷ்கரிணி, குளம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
சித்தாய்மூர் சுவர்ணஸ்தாபனேசுரர் கோயில் (திருச்சிற்றேமம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 106ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிரம்மரிசி, சித்தர்கள் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
தலவரலாறு
[தொகு]இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த அற்புதம் நிகழ்ந்த தலம்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 271
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவத்தலங்கள் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்
| சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில் | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 106 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 106 | ||