சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சிற்றேமம்
பெயர்:திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:சித்தாய் மூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பொன்வைத்தநாதர், சொர்ண ஸ்தாபனேசுவரர்
தாயார்:அகிலாண்டேசுவரி
தல விருட்சம்:ஆத்தி
தீர்த்தம்:சொர்ண புஷ்கரிணி, குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

சித்தாய்மூர் சுவர்ணஸ்தாபனேசுரர் கோயில் (திருச்சிற்றேமம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 106ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிரம்மரிசி, சித்தர்கள் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

தலவரலாறு[தொகு]

இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த அற்புதம் நிகழ்ந்த தலம்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 271

வெளி இணைப்புகள்[தொகு]