தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில்
(தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
![]() | இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) நீனேரி நாதர் கோவில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
தேவாரம் பாடல் பெற்ற தண்டலை நீள்நெறி அக்னீசுவரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தண்டலை நீள்நெறி |
பெயர்: | தண்டலை நீள்நெறி அக்னீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தண்டலைச்சேரி |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நீள்நெறிநாதர் |
தாயார்: | ஞானாம்பிகை |
தல விருட்சம்: | குருந்தை |
தீர்த்தம்: | ஓமக தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் (தண்டலை நீள்கேசி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்[தொகு]
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 110ஆவது சிவத்தலமாகும்.
முக்தி பெற்றோர்[தொகு]
இத்தலத்தில் அரிவாட்டாய நாயனார் முத்தி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. அரிவாட்டாய நாயனார் அவதாரத் தலம்[1] இதே ஊரில் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் எனும் மற்றோர் சிவத்தலமும் உள்ளது
தலவரலாறு[தொகு]
ஆமை அவதாரம் எடுத்த திருமால் செருக்கால் கடலைக் கலக்கிய போது சிவபெருமான் ஆமையைக் கொன்று ஆமை ஓட்டினை அணிந்தருளிய தலம்.
நூல்கள்[தொகு]
இத்தல இறைவனாரைப் பற்றி படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலை நீள்நெறி எனும் சதக நூல் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 266
இவற்றையும் பார்க்க[தொகு]
தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 110 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 110 |