ஆழ்வார்குறிச்சி
ஆழ்வார்குறிச்சி | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,043 (2011[update]) • 715/km2 (1,852/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 14.05 சதுர கிலோமீட்டர்கள் (5.42 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/alwarkurichi |
ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில்இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சிவசைசலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைபெறுகிறது மேலும் வைகாசி விசாகத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.
அமைவிடம்[தொகு]
இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி ஆகும்.[3]
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
14.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 77 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 2793 வீடுகளும், 10,043 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
கல்வி நிறுவனங்கள்[தொகு]
- ஸ்ரீ பரமகல்யாணி கலைக் கல்லூரி
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ AZK/Azhwarkurichi ஆழ்வார்குறிச்சி தொடருந்து நிலையம்
- ↑ ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Alwarkurichi Population Census