மாலை முரசு
வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
உரிமையாளர்(கள்) | சிவந்தி ஆதித்தன் |
வெளியீட்டாளர் | தினத்தந்தி குழுமம் |
நிறுவியது | 1959 ஆம் ஆண்டு |
மொழி | தமிழ் |
தலைமையகம் | தமிழ் நாடு |
இணையத்தளம் | https://www.malaimurasu.in/ |
மாலை முரசு ( Malai Murasu) தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1959 இல் சிவந்தி ஆதித்தனாரால் நெல்லையில் தொடங்கப்பட்டது.[1] சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகை இதுவே ஆகும்.[2] மாலை முரசு உரிமையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆவார்.[3] மாலை முரசுயின் தற்போதைய நிருவாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் ஆவார் .[4]
இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
வெளி இணைப்புகள்[தொகு]
- இணையதளம் பரணிடப்பட்டது 2020-09-27 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அ. மா.சாமி, தொகுப்பாசிரியர் (1987). தமிழ் இதழ்கள் தோற்றம்- வளர்ச்சி. நவமணி பதிப்பகம். பக். 302. https://books.google.co.in/books?id=afpkAAAAMAAJ&q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&dq=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&hl=en&sa=X&ved=2ahUKEwjr98He34bsAhW4xTgGHXfGADMQ6AEwAnoECAMQAQ. "தினத்தந்தி மிகப் பெரிய நிறுவனம். அதை என்னிடம் ஒப்படைக்குமுன் ஒரு சிறு பத்திரிகையை நானே நடத்தி நேரடிப் பயிற்சி பெற நெல்லையில் தொடங்கப்பட்டது தான், மாலைமுரசு என்கிறார், பா. சிவந்தி ஆதித்தன்."
- ↑ தினத்தந்தி பொன்விழா மலர். தினத்தந்தி. 1993. பக். 46. https://books.google.co.in/books?id=PyBlAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+1959-%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%27+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%27%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88&focus=searchwithinvolume&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D. "பின்னர், நானே ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்த முடியுமா என்பதை சோதிக்க, என்னை நெல்லைக்கு அனுப்பி னார்கள். அங்கு "நெல்லை மாலை முரசு" நாளிதழைத் தொடங்கி நடத்தும் முழுப் பொறுப்பையும் ஏற்றேன் சென் னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகையான " நெல்லை மாலை முரசு" திக்கெட் டும் வெற்றி உலா வந்தது."
- ↑ செயகுமார், தொகுப்பாசிரியர் (12 அகத்து 2020). பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 86-வது பிறந்த நாள்: உருவப் படத்துக்கு இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை. தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/2020/08/12023701/B-Ramachandra-Adithanars-86th-Birthday-R-Kannan-Adithan.vpf.
- ↑ Press in India, Volume 49. Office of the Registrar of Newspapers, India. Ministry of Information and Broadcasting. 2004. பக். 259–60. https://books.google.com/books?id=NV_gAAAAMAAJ&q=malai+murasu&dq=malai+murasu&hl=en&ei=flnhS7e0OYaW_Qbf7-jMAg&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CD0Q6AEwAg.