தினபூமி
வகை | தினசரி நாளிதழ் |
---|---|
வடிவம் | அகன்றதாள் |
ஆசிரியர் | எசு. மணிமாறன் |
நிறுவியது | 1999 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | மதுரை, தமிழ்நாடு |
இணையத்தளம் | www |
தினபூமி (Thinaboomi) தமிழ்நாட்டின் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எசு.மணிமாறன் என்பவரால் நிறுவப்பட்டது. சென்னை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கொச்சி, பாண்டிச்சேரி, வேலூர் ஆகிய நகரங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.
வரலாறு[தொகு]
2010ஆம் ஆண்டு தினபூமியின் ஆசிரியர் எசு.மணிமாறனும் அவரது மகன் இரமேசு குமாரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மதுரை கிராணைட்டு ஊழலை மூடிமறைத்ததன் விளைவாக எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக இருவரும் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.[1][2][3] அடுத்த ஆண்டுகளில், இந்திய அச்சக மன்றமும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசும், வழக்கை இரத்து செய்ய ஆசிரியருக்கு ஆதரவளித்தன.[4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Correspondent, Vikatan. "Dravidian parties and defamation cases". https://www.vikatan.com/. External link in
|website=
(உதவி) - ↑ "Dinabhoomi Editor Manimaran withdraws complaint". 6 April 2013 – www.thehindu.com வழியாக.
- ↑ "‘Dina Bhoomi' editor held". 21 July 2010 – www.thehindu.com வழியாக.
- ↑ "Katju directs Tamil Nadu government to arrest 30 cops in Manimaran raid case" – The Economic Times வழியாக.
- ↑ "Withdraw cases against Dina Bhoomi editor: Jaya". The New Indian Express.