மகாதாதிக மகாநாகன்
Jump to navigation
Jump to search
மகாதாதிக மகாநாக | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 9 - 21 |
முன்னிருந்தவர் | பட்டிகாபய அபயன் |
அமந்தகாமினி அபயன் | |
அரச குலம் | விசய வம்சம் |
மகாதாதிக மகாநாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை மகாதாதிக மகாநாகன் கி.பி. 09 - 21 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய சகோதரனான பட்டிகாபய அபயனின் பின் ஆட்சி ஏறியவன். இவனின் பின் இவனது மகன் அமந்தகாமினி அபயன் ஆட்சிபீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை
- [இலங்கையின் வரலாறு]]
வெளி இணைப்புக்கள்[தொகு]
மகாதாதிக மகாநாகன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் பட்டிகாபய அபயன் |
அனுராதபுர அரசன் 09 – 21 |
பின்னர் அமந்தகாமினி அபயன் |