சந்தமுகன்
தோற்றம்
| சந்தமுகன் | |
|---|---|
| அனுராதபுர யுக அரசர் | |
| ஆட்சி | 44 - 52 |
| முன்னிருந்தவர் | இளநாகன் |
| யஸ்ஸலாலக திஸ்ஸன் | |
| அரச குலம் | விசய வம்சம் |
| தந்தை | இளநாகன் |
சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.