சந்தமுகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தமுகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி44 - 52
முன்னிருந்தவர்இளநாகன்
யஸ்ஸலாலக திஸ்ஸன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைஇளநாகன்

சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

சந்தமுகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
இளநாகன்
அனுராதபுர அரசன்
44–52
பின்னர்
யஸ்ஸலாலக திஸ்ஸன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தமுகன்&oldid=1771076" இலிருந்து மீள்விக்கப்பட்டது