நான்காம் அக்கபோதி
நான்காம் அக்கபோதி | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 673 - 689 |
முன்னிருந்தவர் | இரண்டாம் தாதோப திச்சன் |
பின்வந்தவர் | உன்கங்கர ஹத்ததத்தன் |
அரச குலம் | மௌரிய வம்சம் |
நான்காம் அக்கபோதி (Aggabodhi IV of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 673 ஆம் ஆண்டு தொடக்கம் 689 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இவனது சகோதரனான இரண்டாம் தாதோப திச்சனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் உன்கங்கர ஹத்ததத்தன் ஆட்சி பீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |