சிவாலி (அரசி)
சிவாலி | |
---|---|
அனுராதபுர யுக அரசி | |
ஆட்சி | 35 - 35 |
முன்னிருந்தவர் | சூலபாயன் |
சிறு இடைவெளிக்குப் பின் இளநாகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
சிவாலி கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 35 ஆம் ஆண்டில் ஆட்சி செய்து வந்தாள். இவள் தனது சகோதரனான சூலபாயனின் பின்பு ஆட்சிக்கு வந்தாள். சிறிது காலங்கள் கழித்துப் பின் இவளையடுத்து இவளது மைத்துனனான இளநாகன் ஆட்சிபீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |