சிவாலி (அரசி)
தோற்றம்
| சிவாலி | |
|---|---|
| அனுராதபுர யுக அரசி | |
| ஆட்சி | 35 - 35 |
| முன்னிருந்தவர் | சூலபாயன் |
| சிறு இடைவெளிக்குப் பின் இளநாகன் | |
| அரச குலம் | விசய வம்சம் |
சிவாலி கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 35 ஆம் ஆண்டில் ஆட்சி செய்து வந்தாள். இவள் தனது சகோதரனான சூலபாயனின் பின்பு ஆட்சிக்கு வந்தாள். சிறிது காலங்கள் கழித்துப் பின் இவளையடுத்து இவளது மைத்துனனான இளநாகன் ஆட்சிபீடம் ஏறினான்.