மானவண்ணன்
மானவண்ணன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 691 - 726 |
முன்னிருந்தவர் | உன்கங்கர ஹத்ததத்தன் |
பின்வந்தவர் | ஐந்தாம் அக்கபோதி |
வாரிசு(கள்) | ஐந்தாம் அக்கபோதி மூன்றாம் காசியப்பன் முதலாம் மகிந்தன் |
அரச குலம் | இரண்டாம் இலம்பகர்ண வம்சம் |
மானவண்ணன் (Manavanna of Anuradhapura) எட்டாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவர். இவர் அனுராதபுர இராசதானியை 691 ஆம் ஆண்டில் இருந்து 726 ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தார். இவரின் முன்னர் மௌரிய வம்ச மன்னன் உன்கங்கர ஹத்ததத்தன் ஆட்சியில் இருந்தார். இவரின் பின்னர் இவரது மகனான ஐந்தாம் அக்கபோதி ஆட்சியமைத்தார். இவர் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த முதலாம் அரசன் ஆவார். ஐந்தாம் அக்கபோதி, மூன்றாம் காசியப்பன், முதலாம் மகிந்தன் ஆகிய இம்மூவரும் இவனது மகன்கள் ஆவர்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |