பட்டிகாபய அபயன்
Jump to navigation
Jump to search
பட்டிகாபய அபயன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
![]() 8 அடி உயரமான பட்டிகாபய அபயனின் கற் சிலை | |
ஆட்சி | கி.மு. 20 - கி.மு. 9 |
முன்னிருந்தவர் | குடகன்ன திஸ்ஸன் |
மகாதாதிக மகாநாகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | குடகன்ன திச்சன் |
பட்டிகாபய அபயன் அனுராதபுரத்தை கி.மு. 20 தொடக்கம் கி.பி. 09 வரை ஆட்சி செய்து வந்த அரசன். இவனுக்கு முன்பு குடகன்ன திஸ்ஸன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் மகாதாதிக மகாநாகன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் தந்தையே குடகன்ன தீசன் ஆவான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
பட்டிகாபய அபயன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் குடகன்ன திஸ்ஸன் |
அனுராதபுர அரசன் கி.மு. 20 – கி.பி. 9 |
பின்னர் மகாதாதிக மகாநாகன் |