சுபகராஜன்
சுபகராஜன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 60 - 66 |
முன்னிருந்தவர் | சந்தமுகன் |
வசபன் | |
அரச குலம் | விசய வம்சம் |
சுபகராஜன் அல்லது சுபா கி.பி. முதலாம் நூற்றாண்டில், 60 - 66 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் யஸ்ஸலாலக திஸ்ஸ மன்னனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறியவன். இவனுடன் விஜய வம்சம் நிறைவுற்றது. இவனையடுத்து முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் ஆட்சிபீடம் ஏறினான். [1]
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- ↑ இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 113
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |