இரண்டாம் சிறிநாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் சிறிநாகன்
அனுராதபுர மன்னன்
ஆட்சி245 - 247
முன்னிருந்தவர்அபயநாகன்
விசயகுமாரன்
அரச குலம்முதலாம் இலம்பகர்ண வம்சம்
தந்தைஅபயநாகன்

இரண்டாம் சிறிநாகன் ( பொ.பி. 245 - 247) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பன்னிரெண்டாமானவன். இவனது தந்தையான அபயநாகன் (பொ.பி. 237 - 245) லம்பகரண அரசர்களுள் 11ஆம் அரசனாவான். இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) இலங்கையை அரசாண்டான்.

மூலநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சிறிநாகன்&oldid=1722456" இலிருந்து மீள்விக்கப்பட்டது