முதலாம் தப்புலன்
முதலாம் தப்புலன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 661 - 664 |
முன்னிருந்தவர் | இரண்டாம் காசியப்பன் |
பின்வந்தவர் | இரண்டாம் தாதோப திச்சன் |
அரச குலம் | மௌரிய வம்சம் |
முதலாம் தப்புலன் (Dappula I of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 661 ஆம் ஆண்டு தொடக்கம் 664 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் காசியப்பனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் இரண்டாம் தாதோப திச்சன் ஆட்சி பீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |