அமந்தகாமினி அபயன்
Jump to navigation
Jump to search
அமந்தகாமினி அபய | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 21 - 30 |
முன்னிருந்தவர் | மகாதாதிக மகாநாகன் |
கனிராஜனு திஸ்ஸன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | மகாதாதிக மகாநாகன் |
அமந்தகாமினி அபயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை அமந்தகாமினி அபயன் கி.பி. 21 - 30 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய தந்தையான மகாதாதிக மகாநாகனின் பின் ஆட்சி ஏறியவன். இவ்வரசனின் பின் இவனது சகோதரன் கனிராஜனு திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
அமந்தகாமினி அபயன் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
ஆட்சியின்போதிருந்த பட்டம் | ||
---|---|---|
முன்னர் மகாதாதிக மகாநாகன் |
அனுராதபுர மன்னர்கள் 21–30 |
பின்னர் கனிராஜனு திஸ்ஸன் |