அமந்தகாமினி அபயன்
அமந்தகாமினி அபய | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 21 - 30 |
முன்னிருந்தவர் | மகாதாதிக மகாநாகன் |
கனிராசனு திசன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | மகாதாதிக மகாநாகன் |
அமந்தகாமினி அபயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை அமந்தகாமினி அபயன் கி.பி. 21 - 30 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய தந்தையான மகாதாதிக மகாநாகனின் பின் ஆட்சி ஏறியவன். இவ்வரசனின் பின் இவனது சகோதரன் கனிராசனு திசன் ஆட்சிபீடம் ஏறினான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |