கனிராஜனு திஸ்ஸன்
தோற்றம்
| கனிராஜனு திஸ்ஸன் | |
|---|---|
| அனுராதபுர யுக அரசர் | |
| ஆட்சி | 30 - 33 |
| முன்னிருந்தவர் | அமந்தகாமினி அபயன் |
| சுளபயன் | |
| அரச குலம் | விசய வம்சம் |
| தந்தை | மகாதாதிக மகாநாகன் |
கனிராஜனு திஸ்ஸன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தைஅனுராதபுர இராச்சியம் 30 - 33 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய சகோதரனான அமந்தகாமினி அபயனின் பின் இவன் ஆட்சி ஏறினான். இவனின் பின் இவன்து மைத்துனன் சூலபாயன் ஆட்சியேறினான்.