மகாதாதிக மகாநாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதாதிக மகாநாக
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி9 - 21
முன்னிருந்தவர்பட்டிகாபய அபயன்
அமந்தகாமினி அபயன்
அரச குலம்விசய வம்சம்

மகாதாதிக மகாநாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை மகாதாதிக மகாநாகன் கி.பி. 09 - 21 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய சகோதரனான பட்டிகாபய அபயனின் பின் ஆட்சி ஏறியவன். இவனின் பின் இவனது மகன் அமந்தகாமினி அபயன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

மகாதாதிக மகாநாகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
பட்டிகாபய அபயன்
அனுராதபுர அரசன்
09 – 21
பின்னர்
அமந்தகாமினி அபயன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதாதிக_மகாநாகன்&oldid=1723069" இலிருந்து மீள்விக்கப்பட்டது