கருமாண்டி செல்லிப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருமாண்டி செல்லிபாளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருமாண்டி செல்லிப்பாளையம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,868 (2011)

952/km2 (2,466/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 25.06 சதுர கிலோமீட்டர்கள் (9.68 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/karumandichellipalayam

கருமாண்டி செல்லிப்பாளையம் (ஆங்கிலம்:(Karumandi Chellipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிக்குக் கிழக்கில் ஈரோடு 19 கி.மீ.; மேற்கில் விஜயமங்கலம் 15 கி.மீ.; வடக்கில் காஞ்சிக்கோயில் 10 கி.மீ.; தெற்கில் சென்னிமலை 13 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

25.06 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி), மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 6,817 வீடுகள், 23,868 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கருமாண்டி-செல்லிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Karumandi Chellipalayam Population Census 2011